பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; 2 பேர் பலி ; 6 பேர் படுகாயம்

12 Feb, 2026 | 12:46 PM
image

பங்களாதேஷில் ஷிமுல்தலி பகுதியில் உள்ள  ஷெர்பூர் - ஜமால்பூர் நெடுஞ்சாலையில் சிறிய ரக லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உதவி தலைமை அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (11) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42