2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் முனைவர் க.சிதம்பரநாதனின் கலைப்பணிக்காக அவருக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் "நாடகக்கீரத்தி" எனும் வாழ்நாள் சாதனையாளர் அரச உயர் விருதினை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் 2025ஆம் ஆண்டின் சிறந்த நெடும் நாடகத்துக்கான விருதினையும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி வழங்கினார்.
ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்ட நாடகத்துக்குமான விருது உட்பட பல விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM