இரத்தினபுரி படுகெதர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 11.50 மணியளவில் கார் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பாறை பகுதியினை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கெப் ரக வண்டியில் பயணித்த 5 பேரும் காயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM