46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) 3.30.மணிக்கு கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணிச் செயலாளர் செல்வி கே.கிரிஷா இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணிக்கான அங்கத்தவர்கள் சேர்ப்பும் இடம்பெறவுள்ளதால் அணியில் இணைய விரும்பும் 16வயதுக்கு மேற்பட்ட 30வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் , யுவதிகள் அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு அங்கத்துவத்தை பெறலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் .













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM