தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல தமிழ் சினிமா நடிகையுமான ஜெயலலிதா ஜெயராமின் நினைவு தின வைபவம் அண்மையில் கண்டியில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் சமூகசேவகியும் இலக்கிய வாதியுமான எம். சூரியகலா மங்கள விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்.
பிரதம அதிதியான பேராசிரியர் துரைமனோகரன் மற்றும் விசேட அதிதியான இசை வித்தகர் செல்வி. கல்வியாசன் சுலக்சினி ஆகியோர் இணைந்து எம். சூரியகலா கௌரவித்தனர்.
இவ்வைபவத்ததை மலையக கலை கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் அமைப்பு அண்மையில் கண்டியில் ஒழுங்கு செய்திருந்தது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM