வட மத்திய கடற்படை தளபதியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Published By: Sindu

31 Aug, 2017 | 03:18 PM
image

பிரித்தானியாவிற்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்கிரமசிங்கவை நேற்று வடமத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

ஜேம்ஸ் டவுரிஸ் மன்னார் பகுதிக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போதே வடமத்திய கடற்படையின் கட்டளைத் தளபதியை சந்தித்தார்.

கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியல் அட்மிரல் விக்கிரமசிங்க உயர்ஸ்தானிகரை கௌரவப்படுத்தி வரவேற்றுள்ளார்.

இவர்களுக்கிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இரு தரப்பினரும் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21