(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை தோல்வி அடையாத அணிகளாக இருப்பதாலும் பலம்வாய்ந்த அணிகளாக இருப்பதாலும் இந்தப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அணிகள்
இந்தியா: ஆரோன் ஜோர்ஜ், வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் மஹாத்ரே (தலைவர்), விஹான் மல்ஹோத்ரா, அபிக்யான் குண்டு, வேதாந்த் திரிவேதி, ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சொஹான், கிலான் பட்டேல், ஹெனில் பட்டேல், தீப்பேஷ் தேவேந்திரன்.
ஆப்கானிஸ்தான்: ஒஸ்மான் சதாத், காலித் அஹ்மத்ஸாய், பைசால் ஷினோஸதா, உஸைருல்லா நியாஸாய், மெஹ்பூப் கான் (தலைவர்), அஸிஸ்உல்லா மியாக்கில், காதிர் ஸ்டனிக்ஸாய், ரூஹுல்லா அராப், நூரிஸ்தானி ஓமர்ஸாய், அப்துல் அஸிஸ், வஹிதுல்லா ஸத்ரான்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM