(நெவில் அன்தனி)
இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பி குழுவில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணியினர் இலங்கையை வந்தடைந்துள்ளளனர்.
மிச்செல் மார்ஷ் தலைமையிலான அவுஸ்திரேலியா இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் பி குழுவில் இடம்பெறுகிறது.
அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 11ஆம் திகதி எதிர்த்தாடும்.
தொடர்ந்து ஸிம்பாப்வேயை இதே விளையாட்டரங்கில் பெப்ரவரி 13ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா சந்திக்கும்.
அவுஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியில் இலங்கையுடன் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதர்வரும் 16ஆம் திகதி விளையாடும்.
நான்கு தினங்கள் கழித்து இதே விளையாட்டரங்கில் ஓமானை தனது கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா சந்திக்கும்.
அவுஸ்திரேலிய குழாம்
மிச்செல் மார்ஷ் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் ரெட்ஷோ, மெத்யூ ஷோர்ட், கூப்பர் கொனலி, கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், சேவியர் பாட்லட், பென் ட்வார்ஹுய்ஸ், நேதன் எலிஸ், ஜொஷ் ஹேஸல்வூட், மெத்யூ குனேமான், அடம் ஸம்ப்பா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM