கொழும்பு கொட்டாஞ்சேனை வுல்ஃபென்டால் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில், 1 ஆம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (29) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஐ.டி.எம்.என்.சி. கல்வி நிறுவனத்தின் அணுசரணையுடன், கலாநிதி ஜனகனின் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ திட்டத்தின் கீழ் மாணவ தலைவர்களுக்கான 40 இற்கும் மேற்பட்ட பிளேசர் கோட்கள் வழங்கப்பட்டன.
(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM