கொழும்பு விவேகானந்த சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் உயரிய விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருதுகள் எதிர்வரும் 2026 ஜனவரி 31ஆம் திகதி சனிக்கிழமை விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவின் போது வழங்கப்படவுள்ளன.
'விவேகானந்தர் விருது' பெறுவோர்: சைவசமயப் பாடப் பரீட்சைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய சமய சேவையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மாணிக்கம் சந்திரகுமார் - இரத்தினபுரி
நடராஜா பத்மனந்தன் - உடப்பு
நடேசன் வளர்மதி - புண்டுலோயா
ராஜசேகர் - ஹட்டன்
வசந்தி நிர்மலன் - மூதூர்
தாயுமானவர் நிகேதன் - கிளிநொச்சி
ஆண்டிராஜ் தனசெல்வன் - யட்டியாந்தோட்டை
சுப்பையா பத்மநாதன் - பதுளை
பி.பி.கே. தேவர் - பலங்கொடை
'வீரத்துறவி விவேகானந்தர்' விருது பெறுவோர்: நீண்டகாலம் சைவசமய மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சுந்தரம் செல்வத்தினம் (செயலாளர், வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம்)
வையாபுரி பாஸ்கரன் (பொருளாளர், விவேகானந்த சபை)
சுப்பையா சந்திரசேகர் (உப தலைவர், விவேகானந்த சபை)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM