ரயில் மீது ஏறி செல்பி எடுத்தவருக்கு நேர்ந்த கதி

Published By: Priyatharshan

29 Aug, 2017 | 03:35 PM
image

ரயில் நிலையில்தில் தரித்து நின்ற ரயில் மீதேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இந்தியாவின் சென்னை,  தாம்பரம் ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் மகனே இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

குறித்த இளைஞர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் தரித்து நின்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றார். ரயில் பெட்டி மீது ஏறியபோது உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து ரயில் பெட்டி மீது விழுந்தார். 

சம்பவ இடத்திற்கு  வந்த ரயில்வே ஊழியர்கள் படுகாயம் அடைந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52