அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (EFCITA) புதிய அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை (28) 3.00 மணியளவில் 120 people's park complex இல் இடம்பெற்றது.
சங்கத்தின் முன்னாள் தலைவர்களான நிஹால் செனவிரத்ன, மற்றும் ஜி. இலமனாதன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாட்டாளர்களான சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்பிரமணியம் மற்றும் பொருளாளர் டி. ஹரிஹரன் ஆகியோர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அலுவலகத் திறப்பானது சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM