ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தாய்லாந்தை தளமாக கொண்டியங்கும் Asia Centre நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ‘ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security Training’ செயலமர்வு இணையவழியாக 24.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் வளவாளராக Asia Centre நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் Sanjay Gathia கலந்து கொண்டார். இதில் 45 ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் ஆர்வத்தை வெளிப்படுத்திய பங்குபற்றுனர்கள் தமது பிரதேசங்களில் இதே பயிற்சி நெறியை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களையும் SLMMF - Asia Centre ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கவுள்ளன.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM