நீர்கொழும்பு பிரதேச செயலகமும் இந்து இளைஞர் மன்றமும் இணைந்து செயலக வளாகத்தில் வருடாந்த பொங்கல் விழா கடந்த புதன்கிழமை (21) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பொங்கல் வைத்து பூஜை நடைபெற்றதுடன் நடனங்களும் கோலப்போட்டியில் பிரதேச செயலக மகளீர் அணி பங்கு பற்றி பரிசில்களை பெற்றனர்.
இவ்விழாவில் சர்வ மத குருக்கள் ,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ,கம்பஹா மாவட்ட செயலாளர்,நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ,நகர சபை மேயர், இறை வரி திணைக்கள கமிஷனர்,மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM