பாராளுமன்றத்தின் தலைமைப் பணியாளரும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.
அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமிந்த குமார குலரத்ன 2023 செப்டம்பர் 15,ஆம் திகதி பாராளுமன்ற பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது பணிநீக்கம் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM