தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன் 11 பேர் கைது: பின்னணியில் உள்ளது “தெஹிபாலே” என்பவரா?

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 05:02 PM
image

தெற்கு கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்,  வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹிபாலே” என்பவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தெற்கு கடலில் சுமார் 200 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் அடங்கிய பல நாள் மீன்பிடிக் படகுடன்  5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதே கடல் பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையின்போது, சுமார் 70 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பல நாள் மீன்பிடி படகுடன் 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்த சந்தேகநபர்களிடமிரந்து இரண்டு செயற்கைக்கோள் தொலைபேசிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25) கரைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21