மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 03:01 PM
image

மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து இந்த மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டு, தெரிவித்துள்ளது.

மின்சாரத்துறையின் வளர்ச்சி ஒரு தேசியத் தேவை என்பதை உணர்ந்து, ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21