மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து இந்த மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டு, தெரிவித்துள்ளது.
மின்சாரத்துறையின் வளர்ச்சி ஒரு தேசியத் தேவை என்பதை உணர்ந்து, ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM