இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர் உயிரிழப்பு, 82 பேர் மாயம்

24 Jan, 2026 | 11:13 AM
image

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்திற்குட்பட்ட மேற்கு பாண்டுங் (West Bandung) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி  ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 82 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த மண்சரிவு  சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த மாதம், இந்தோனேஷியாவின் வட சுமாத்திரா, மேற்கு சுமாத்திரா மற்றும் ஆசே மாகாணங்களில் ஏற்பட்ட மண்சரிவு  மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக 1,170க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல...

2026-02-14 13:04:46
news-image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து...

2026-02-14 12:26:49
news-image

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் !...

2026-02-14 12:20:32
news-image

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது...

2026-02-14 11:05:44
news-image

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு...

2026-02-14 10:22:35
news-image

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி :...

2026-02-14 09:57:52
news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56