திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தெற்காசிய நாடுகளில் ஆவண படங்களும் தரமாக உருவாக்கப்பட்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ( யானைகளை வசப்படுத்தும் வித்தகர்கள்)' எனும் ஆவணப்படத்திற்கு ஓஸ்கார் விருது கிடைத்தது.
இதன் பிறகு இந்திய படைப்பாளிகள் தங்களுடைய கவனத்தை ஆவணப்படங்களின் பக்கம் திருப்பினர். தற்போது ஆவண படத்தை உருவாக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சென்னையில் டாக்குஃபெஸ்ட் சென்னை எனும் இரண்டு நாள் நடைபெறும் ஆவண திரைப்படங்களுக்கான திருவிழா ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இந்தோ சினி அப்ரிசியேஷன் பெடரேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆவணப்பட திருவிழாவில் தமிழ் , ஆங்கிலம், இந்தி, மராத்தி உள்ளிட்ட 12 மொழிகளில் உருவான 14 ஆவண படைப்புகள் திரையிடப்படுகின்றன.
எம்முடைய மண்ணிலும் தற்போது ஆவண படைப்புகளும் , ஆவணப்படத்தை உருவாக்கும் படைப்பாளிகளும் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் இவர்களும் விரைவில் சர்வதேச அளவில் விருதுகளை வென்று ஆவண படைப்புகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை இலங்கைக்கு பெற்று தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM