"ICC T20 உலகக்கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், இந்தப் போட்டியை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்துகின்றன.
அந்த வகையில் இந்தப் போட்டியின் முதலாவது போட்டி கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்றைய தினம் SSC மைதானத்தில் T20 உலகக்கிண்ணம் ஊடகவியலாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க..."











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM