நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா புதன்கிழமை (21) பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
பூஜை வழிபாடுகளுடன் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் கலாசாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM