மக்கள் வங்கி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட் டுதலுடன் இலங்கை போக்குவரத்து சபையின் (இபோச) பேருந்துகளுக்கான புதுமையான டிஜிட்டல் டிக்கெட் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த முயற்சி கொட்டாவையில் உள்ள மகும்புர பல்-போக்குவரத்து மையத்தில் இபோச தலைவர் சஜீவ கனகரட்ண, மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த புதிய முறை பயணிகள் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளின் தேவையை நீக்கி செயல்திறன் மற்றும் வசதியை மேம்படு த்துகிறது. பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி தங்களுக்கான துல்லிய மான கட்டணத்தை செலுத்த முடியும் என்பதால் வெளிப்படைத் தன்மையும் செலவுத்திறனும் உறுதி செய்யப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM