நாட்டியக்கலை தொடர்பான 20 நூல்களை அறிமுகம் செய்யும் விதமாக அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி ஏற்பாடு செய்துள்ள நூலைப்படி நிகழ்வு 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேனின் ஒருங்கமைப்பில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதில் பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புரை ஆற்றவுள்ளார்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM