பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அற்புத லீலைகளை அனுபவித்த, ஐந்து குடும்பங்களின் கதைகளைக் கொண்ட தமிழ் திரைப்படம். "அனந்தா"
தைப்பொங்கல் தினத்தன்று ஐந்து இந்திய மொழிகளில், தென் இந்திய நடிகர்கள் வை. ஜி.மகேந்திரன் நிழல்கள் ரவி, சுஹாஷினி, ஜகபதிபாபு, அபிராமி, தலைவாசல் விஜய் பங்கு பற்றிய இத் திரைப்படம், பிரபல டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இந்திய திரையரங்குகளில் வெளியானது.
இப் படத்தை, அதன் தயாரிப்பாளர் , சாயி பக்தர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி விஷேமாக, கொழும்பு சாயி நிலையத்தினூடாக, இலங்கை சாயி பக்தர்களுக்கு காட்சி படுத்த அற்பணித்துள்ளார்.
கொழும்பு, புது செட்டி தெருவிலுள்ள சாயி நிலையத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு டிஜிட்டல் திரையில் அனைவருக்கும் இலவசமாக காண்பிக்கப்படவுள்ளது.
சாயி பக்தர், பிரபல தொழிலதிபர் திரு. எஸ். ரவீந்திரனின் அனுசரணையுடன் எற்பாடாகியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM