கண்டியின் பிரபல நாட்டிய கல்லூரியான சத்ய சாய் கலாலயம் ஏற்பாடு செய்துள்ள கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு கண்டி இந்த கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாட்டிய வாரிதி ஸ்ரீமதி உமா ஸ்ரீதரனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி உதவி இந்திய தூதுவர் எஸ்.சரண்யா கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை பேராசிரியர் துரை மனோகரன், பேராதனை பல்கலைக்கழக நூலகர் கலாநிதி ஆர்.மகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரமணராஜா மற்றும் பொல்கொல்ல மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி காந்தி லியனகே முதலிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM