முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றினால் மீளப்பெற்றப்பட்டது.
விமல் வீரவன்ச, 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (14) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றில் தற்போது ஆஜராகியதை அடுத்து அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM