இலங்கையில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட புனித அல் குர்ஆன் மனனப் போட்டியின் நிறைவு விழா, சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (12) கொழும்பு ஐடிசி (ITC) ஹோட்டலில் நடைபெற்றது.
மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலாபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது பரிசில்களும் விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM