பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜெயலதை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி வழக்கு விசாரணையின் போது அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் விளக்கம் கேட்ட நீதிபதி, உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
மாளிகாவத்தை நீதவானட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM