இலங்கையில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது.
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கம, பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் மூவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடும் வழங்க புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் சமர்ப்பித்த சட்டமூலத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM