பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவையில் தீர்மானம்

Published By: Digital Desk 7

25 Aug, 2017 | 05:46 PM
image

இலங்கையில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கம, பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் மூவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு உயிரிழந்தோரின்  குடும்பங்களுக்கு இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடும் வழங்க புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் சமர்ப்பித்த சட்டமூலத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51