தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற அயலக தமிழர் தினம் 2026 இற்கு இலங்கையிலிருந்து சிறப்பு விருந்தினராக சென்னைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சனிக்கிழமை (10) சென்னை மாநகரில் இடம்பெறுகின்ற மாபெரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் அங்கு வருகை தந்திருந்த பல வெளியீட்டாளர்களையும் எழுத்தாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கையின் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள், படைப்பாளிகளை பிரதியமைச்சர் பாராட்டியதுடன் இலங்கையின் கலை , இலக்கிய வளர்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், நூல் வெளியீட்டாளர்களுக்கு, தமிழ் நாட்டின் படைப்பாளிகள், அனுசரணையாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM