உக்ரைனில் ரஷ்யாவின் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி, 23 க்கு மேற்பட்டோர் காயம்

10 Jan, 2026 | 11:48 AM
image

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடாகும்.

குறிப்பாக, ஒரேஷ்னிக் ஏவுகணை கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு, கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான்...

2026-01-19 16:14:47
news-image

சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள்...

2026-01-19 15:48:32
news-image

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-01-19 14:31:34
news-image

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீ விபத்து...

2026-01-19 13:24:01
news-image

சீனாவில் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ;...

2026-01-19 12:44:09
news-image

சிலியில் காட்டுத் தீ ; 18...

2026-01-19 11:44:30
news-image

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப்...

2026-01-19 10:33:27
news-image

ஸ்பெயினில் ரயில்கள் மோதி விபத்து ;...

2026-01-19 11:52:10
news-image

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு...

2026-01-18 15:15:49
news-image

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம்...

2026-01-17 19:01:51
news-image

தென்னாபிரிக்கா, மொசாம்பிக், சிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில்...

2026-01-17 13:06:24
news-image

கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம்...

2026-01-17 13:06:07