தேசத்தின் மகா கலங்கரை விளக்கமான இலங்கை வங்கி, அனைத்துத் தரப்பினருக்கும் மற்றும் உள்நாட்டு, வெளி நாட்டு வாழ் இலங்கையர்களுக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி, சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து 2026 ஆம் ஆண்டிற்கான தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு 2026 ஜனவரி 01 ஆம் திகதி இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
வங்கியின் தலைவர் கவிந்த த சொய்சா, பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆர். எம். என். ஜீவந்த, பிரதிப் பொது மேலாளர் (சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடு) ஜி. ஏ. ஜயஷாந்த ஆகியோரின் தலைமையில் இந்நிழ்வு இடம் பெற்றது.
இதில் வாடிக்கையாளர்கள், வங்கியின் பணிப் பாளர் சபை, கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமை த்துவம் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விசேட நிகழ்வின் போது, இலங்கை வங்கியின் 'My Sri Lanka' நிலையான வைப்புக் கணக்கு, பல புதிய சலுகைகளுடன் மீள அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
86 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் நிதித்துறையில் தனித்துவமான சேவையாற்றி வரும் இலங்கை வங்கி, வங்கிச் சேவைகளுக்கும் அப்பால் சென்று, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் உலகளாவிய சந்தையை வெற்றிகொள்வதற்கான பின்ன ணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM