புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலை, கலாசார போட்டி தொடரின் அம்சமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3.00 மணிக்கு பாடல் மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கொழும்பு-13, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறும் இப் போட்டிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் நேரில் கலந்து கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM