கொழும்பு – 15, மட்டக்குளி அன்பு ஜோதி ஐயப்ப தீர்த்த யாத்திரை குழுவினரின் மண்டலாபிஷேக பூஜை 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருசுவாமி சம்பிக்க சுரேஷ் குமார தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஹெந்தல, ஹேகித்த கங்காதிலக விகாரையின் விகாராதிபதி சருவிம சீவலி கலந்து கொண்டார்.
குறித்த மண்டலாபிஷேக பூஜையில் பல ஐயப்பன் பக்தர்களும் கலந்துகொண்டுள்ளார்கள்.




(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM