ஓவியக்கலைஞர் சாந்தி சண்முகநாதனின் Meandering moods என்ற தலைப்பின் கீழ் ஓவியக்கண்காட்சியொன்று எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்த ஓவியக் கண்காட்சியை லயனெல் வென்ட் ஆர்ட் கெலரியில் காலை 10 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரையில் பார்வையிடலாம்.
இந்த கண்காட்சியானது விற்பனை ஓவிய கண்காட்சியாகவே நடைபெறவுள்ளது.
இதில் கிடைக்கும் நிதி கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகத்தின் லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கழகம் மாவட்டம் 3220 இன் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சை திட்டங்களுக்காக வழங்கப்படவுள்ளது.
ஓவியங்களை வாங்க விட்டாலும், ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்து ஆதரவை அளித்தால் அதனை நான் மிகவும் பெரிய விடயமாக கருத்தில் கொள்வேன். ஓவியக் கண்காட்சியில் விற்பனையான ஓவியங்களை மேலும் ஒருவர் விரும்பினால் அந்த ஓவியங்களை மீண்டும் வரைந்து தரமுடியும் என ஓவியக்கலைஞர் சாந்தி சண்முக நாதன் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM