கொழுப்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை (03) பௌர்ணமி தினத்தன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம், பசு தீபாராதனை, வசந்த மண்டபத்தில் நடைபெற்று உள்வீதி வலம் வருதல் நிகழ்வும் நடைபெற்றது.








(படப்பிடிப்பு எஸ். எம் சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM