எம்மில் சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இதுபோன்ற தருணங்களில் வைத்தியர்கள் நவீன சிகிச்சையை மேற்கொண்டு உடனடியாக நிவாரணம் வழங்குவர்.
இத்தகைய தருணங்களில் மருத்துவ மொழியில் ரீகர்ஜிடேசன் எனும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நோயாளிகளிடம் வைத்தியர்கள் விவரிப்பார்கள். இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.
எம்முடைய இதயங்களில் பிரதானமாக நான்கு அறைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு அறையில் இருந்தும் குருதி ஒரு ரத்த நாளம் வழியாகவே செல்லும். இந்த தருணத்தில் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தசைகள் சிதைந்து, குருதி ரத்த நாளங்கள் வழியாக திரும்பினால்... அத்தகைய பாதிப்பை தான் ரீகர்ஜிடேசன் என குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது ரத்தம் செல்லும் நாளங்கள் இயல்பாக இயங்காது. இதனை மேலும் துல்லியமாக மருத்துவ மொழியில் விவரிக்க வேண்டும் என்றால் அக்யூட் சிவியர் மைட்ரல் ரீகர்ஜிடேசன் என குறிப்பிடுவார்கள். இத்தகைய பாதிப்பை துல்லியமாகவும், விரைவாகவும் அவதானித்து சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.
வைத்தியர் அருண்குமார் தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM