சாயி பாலவிகாஷ் அறநெறி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

Published By: Vishnu

31 Dec, 2025 | 09:59 AM
image

சாயி பாலவிகாஷ் அறநெறி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில், பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு தலைவர் "  ஸ்ரீ சாய் சமர்த்து  சச்சரித்த" நூலின் அதிசயம் பற்றி உரையாற்றுவதையும் சாயி சமூக சேவை ஒருங்கிணைப்பாளர்களான ரஜீவ் குணசேன, பிரகாஷினி தர்மசுதன் ஆகியோரின் அனுசரணையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், பாலவிகாஷ் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மருத்துவ கலாநிதி அருள் இராமலிங்கம், சித்திரா அருள் இராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

(படப்பிடிப்பு:- எஸ். எம். சுரேந்திரன்)    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00