சாயி பாலவிகாஷ் அறநெறி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில், பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு தலைவர் " ஸ்ரீ சாய் சமர்த்து சச்சரித்த" நூலின் அதிசயம் பற்றி உரையாற்றுவதையும் சாயி சமூக சேவை ஒருங்கிணைப்பாளர்களான ரஜீவ் குணசேன, பிரகாஷினி தர்மசுதன் ஆகியோரின் அனுசரணையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், பாலவிகாஷ் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மருத்துவ கலாநிதி அருள் இராமலிங்கம், சித்திரா அருள் இராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.












(படப்பிடிப்பு:- எஸ். எம். சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM