தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மறுசீரமைப்புக்காக (Rebuilding) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பொகவந்தலாவை - கொட்டியாகல தோட்ட என். சி பிரிவு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்றே மறுசீரமைப்புக்காக 108,000 ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பணத்தொகை நேற்று சனிக்கிழமை (27) தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM