விநாயகருக்கான பிரதான விரதமாக கொள்ளப்படும் விநாயகர் காப்பு விரதத்தின் இறுதி நாள் பெருங்கதை பெருவிழா வியாழக்கிழமை (25) செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (05) ஆரம்பமாகிய இவ்விரதம் அடியார்க்களால் 21 நாட்கள் நேன்பிருந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள்.
ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, பாராம்பரிய முறைப்படி பிள்ளையார் கதை படிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, சுவாமி உள்வீதி வலம் வந்தது.
ஆலய கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயப்பிரத குருசிவ ஸ்ரீ திருவேரக சர்மா தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM