செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் பெருங்கதை பெருவிழா

26 Dec, 2025 | 02:04 PM
image

விநாயகருக்கான பிரதான விரதமாக கொள்ளப்படும் விநாயகர் காப்பு விரதத்தின் இறுதி நாள் பெருங்கதை பெருவிழா வியாழக்கிழமை (25) செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (05) ஆரம்பமாகிய இவ்விரதம் அடியார்க்களால் 21 நாட்கள் நேன்பிருந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள்.

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, பாராம்பரிய முறைப்படி பிள்ளையார் கதை படிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, சுவாமி உள்வீதி வலம் வந்தது.

ஆலய கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயப்பிரத குருசிவ ஸ்ரீ திருவேரக சர்மா தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00