(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலை ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (24) சூரன்போர் நிகழ்வு நடைபெற்றது.
விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் புதன்கிழமை மாலை விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்த அடியார்கள் புடைசூழ வெளிவீதி உலா வந்து, கஜமுகாசூரனை வதம் செய்த காட்சி நிகழ்வை பக்தர்கள் கண்டுகளித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM