விநாயகர் சஷ்டி விரதத்தை முன்னிட்டு திருகோணமலை ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சூரன்போர் 

25 Dec, 2025 | 02:16 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (24) சூரன்போர் நிகழ்வு நடைபெற்றது. 

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் புதன்கிழமை மாலை விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்த அடியார்கள் புடைசூழ வெளிவீதி உலா வந்து, கஜமுகாசூரனை வதம் செய்த காட்சி நிகழ்வை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00