இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணல் சிற்பக் கலைஞரான இவர், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நிலாத்ரி கடற்கரையில் அப்பிள் பழங்களை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை அமைத்துள்ளார்.
ஒன்றரை தொன் அப்பிள் பழங்களைக் கொண்டு, 60 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 45 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நத்தார் தாத்தா உருவம், உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM