1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ் தாத்தா உருவம்!

25 Dec, 2025 | 01:00 PM
image

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணல் சிற்பக் கலைஞரான இவர், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நிலாத்ரி கடற்கரையில் அப்பிள் பழங்களை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை அமைத்துள்ளார்.

ஒன்றரை தொன் அப்பிள் பழங்களைக் கொண்டு, 60 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 45 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நத்தார் தாத்தா உருவம், உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31
news-image

14 மது போத்தல்களை குடித்து போதையில்...

2025-12-06 10:15:32
news-image

ஆந்திராவில் மிக உயரத்தில், நீளமான கண்ணாடி...

2025-12-04 19:13:21
news-image

2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல் 

2025-11-19 12:15:15
news-image

அமெரிக்க வரலாற்றுப் பாதைகளை ஒரே ஆண்டில்...

2025-11-10 15:51:55
news-image

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் வசதி...

2025-10-20 12:31:38
news-image

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இயற்கை ஆவணப்படம்...

2025-10-10 11:03:47
news-image

12 ஆண்டுக்கு பின்னர் பூத்து குலுங்கும்...

2025-10-07 13:01:28
news-image

அரிய வகை செம்மஞ்சள் நிற சுறா...

2025-08-27 11:54:32