1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ் தாத்தா உருவம்!

25 Dec, 2025 | 01:00 PM
image

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணல் சிற்பக் கலைஞரான இவர், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நிலாத்ரி கடற்கரையில் அப்பிள் பழங்களை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை அமைத்துள்ளார்.

ஒன்றரை தொன் அப்பிள் பழங்களைக் கொண்டு, 60 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 45 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நத்தார் தாத்தா உருவம், உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39