தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகு சுற்றிவளைப்பு

Published By: Vishnu

24 Dec, 2025 | 03:41 AM
image

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் பயணித்துக் கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று, கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (23) கடற்படையினரால் மறித்துக் கைப்பற்றப்பட்டது.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) சுற்றிவளைத்தனர்.

கடற்படைக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய, தெற்கு கடற்பரப்பில் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து இந்தப் படகைக் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த படகில் பெருமளவான போதைப்பொருள் இருப்பதாகக் கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் படகு கரைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28
news-image

திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி

2026-05-09 20:32:10