இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் திங்கட்கிழமை (22) ஏற்பட்ட ஒரு பெரிய பேருந்து விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 34 பயணிகள் பயணம் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோககர்த்தா நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்து வீதியின் நடுவில் உள்ள ஒரு வேலியில் மோதி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கான காரணம்.
காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM