அதிக விலைக்கு டின் மீன்கள் விற்பனை ; இரு கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்!

20 Dec, 2025 | 11:15 AM
image

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக டின் மீன்களை விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை (19) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இரு கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடைகளின் உரிமையாளர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டு கடைகளுக்கும் எதிராக 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25
news-image

நமது கடல் எல்லையருகில் ஈரான் கப்பல்...

2026-03-06 17:15:08
news-image

அரசுக்கு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

2026-03-06 17:31:52
news-image

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில்...

2026-03-06 20:18:05
news-image

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான்...

2026-03-06 19:59:13
news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31