டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜப்பானில் உள்ள Asunaro Aoki Construction Co Ltd ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.
குறித்த காசோலையை Asunaro Aoki Construction Co Ltdஇன் பொது முகாமையாளர் Seiji Sakuraike அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சுவிடம் கையளித்தார்.
Asunaro Aoki Construction Co Ltdஇன் பணிப்பாளர்/நிறைவேற்று அதிகாரி Shinsuke Murakami மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஜீவ லெவங்கமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM