வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர வண்டி, கார் சாரதிகளுக்கான இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

17 Dec, 2025 | 05:42 PM
image

(எம்.நியூட்டன்)

ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளின் சிறிலங்கா  செயலகம் என்பவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா பயணிகளுக்கு  சிறந்த பாதுகாப்பான சேவையினை வழங்குவதனை பிரதான நோக்காக கொண்டு இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தமர்வொன்றை நடத்தியது. 

இந்த செயலமர்வு  வடக்கு மாகாண சுற்றுலாத் துறை சார் முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் என்பவற்றினை விருத்தி செய்வதற்கான சனிக்கிழமை (13) ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய திகதிகளில் வலி வடக்கு பிரதேசசபையில் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது நடைபெற்றது.

இப்பயிற்சி நெறி மூலம் 40 சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39