காலி சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதை தடுக்க சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சத்தத்தால் பயந்து போன அந்த கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் சிறை வளாகத்திற்குள் திரும்பியதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜெகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தப்பிச் செல்ல முயன்ற போது சிறைச்சாலை சுவரிலிருந்து கீழே விழுந்ததால், குறித்த இரண்டு கைதிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM