ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் கழிவுகளை கொட்டுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 7

20 Aug, 2017 | 12:04 PM
image

ஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன்  ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹட்டன் மல்லியப்பு பகுதியிலும் ஹட்டன் ஓயா ஆற்றுக்கரையோரப்பகுதியிலும்  அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தொகுதியில் பின்புறமுள்ள ஹட்டன்  ஓயா ஆற்றிலும் ரயில் கடவையிலும் கழிவுகளை கொட்டுவதனால் சூழல் மாசடைவதுடன் டெங்கு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கழிவுகளை  கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58