கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவு உடபலாத்த பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. டி.எம்.ஜயரத்ன ஞாபகார்த்த சமய மத்திய நிலையங்கள் மற்றும் உயிரியல் பல்வகைமை மத்திய நிலையம் என்பவற்றின் அறக்கட்டளையால் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவை மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி வரை அத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்புலுவாவைக் குன்று சுற்றுலாத் தளமாகவும் உயிரியல் பல்வகைமை மத்திய நிலையமாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM